ஊர்: பெலவாடி,ஏகச்சக்ரா
மூலவர்: பிரதான கருவறை ஸ்ரீவீரநாராயணர், இடது கருவறையில்-வேணுகோபாலர்-8’உயரம்,பாமா, ருக்மணியுடன், வலதுகருவறையில் யோகநரசிம்மர்,ஸ்ரீதேவி,பூதேவியுடன்,
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
திரிகூடவகையைச் சேர்ந்தகோவில். இரண்டாம் வீர வல்லாளன் 11-ம் நூற்றாண்டில் கட்டிய கோவில்.
வெளிப்புற சுவரில் சிற்ப வேலைப்பாடு சிறப்பு. மொத்தம் 104 தூண்கள்.
மார்ச் மாதம் 23-ம் தேதி ஏழு துவாரங்கல் வழியாக சூரிய கிரணங்கள் வீர நாராயணர்மேல் விழுகின்றன.
தலவரலாறு: பஞ்ச பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின்போது ஏகசக்ரா நகரில் அந்தனர் வேடத்தில் ஓர் வீட்டில் அடைக்கலம் கேட்டுத் தங்கினர். அந்த வீட்டில் அசாதாரண சூழ்நிலை இருப்பதைக் கண்டவர்கள் விபரம் கேட்டறிந்து அந்த ஊரின் நியதிப்படி அன்றைய நாளில் அசுரனுக்கு உணவு கொண்டு செல்ல வேண்டியது அவர்கள் வேலை என்பதால் வருத்த முற்று இருப்பதை அறிந்து பீமனை உணவு வண்டியுடன் அனுப்ப குகைக்குவெளியில் சென்று நின்ற பீமன் பசியெடுக்கவே அனைத்து உணவையும் உண்டு விட்டான். அப்போது உறக்கம் விழித்து வந்த அரக்கன் உணவு இல்லாமல் வண்டி இருப்பதைக் கண்டு கோபமுற்று வண்டி ஓட்டி பீமனைத்தாக்க பீமன் அந்த அசுரனை கொன்றான். இந்த விபரத்தை யாரிடமும் சொல்லமல் இரகசியமாய் வைத்திருக்க உறுதியளித்தனர். அன்று ஏகசக்ரா என்ற ஊரே இன்று பெலவாடி
சித்திரையில் ஐந்து நாட்கள் பிரமோற்சவம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)