ஊர்:அஞ்சனாபர்வதம்
மூலவர்: ஸ்ரீஆஞ்சநேயன்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:காயத்ரிஅம்மன்,எதிரில் அஞ்சனாதேவி குழந்தை ஆஞ்சநேயருடன்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
450 குறுகலான படிகள்.
வானரவீரன் ஈசனை நோக்கி தவமிருந்து மகன்வரம் கேட்க இப்பிறவியில் உனக்கு புத்திர பாக்கியம் இல்லை இருப்பினும் என்னை நோக்கி தவமிருந்ததால் உனக்கு ஓர் மகள் தருகின்றேன் அவள் மூலம் நீ வேண்டிய பலசாலியான, புத்திசாலியான மரணமில்லாத மகன் பிறப்பான் என்று அருள். அஞ்சனை என்ற பெண்னைப் பெற்றான். அவள் வானரவீரன் ஒருவனை காதலித்து மணம் புரிந்து குழந்தை இல்லாததால் வருந்த தேவதை வடிவான குறத்தி சொல்லியபடி வேங்கடகிரியில் தவம். ஈசனும் தேவியும் வானரங்களாக மாறியிருந்த போது அவர்களால் ஒர்கனி உதிர அதை வாயுபகவான் அஞ்சனையில் கரத்தில் சேர்க்க, தினமும் தன் கைக்கு வரும் கனி என்று நினனத்து உண்ண அதனால் அவள் கருவுற்றாள். நிலை அறிந்த அஞ்சனை வருந்த 'ஈசனின் கரு என அசரீரி ஒலித்து. தன் கணவரிடம் சொல்லி அக்குழ்ந்தைக்கு அஞ்சனையின் மைந்தன் எனப் பொருள்படும்படி ஆஞ்சநேயன் என்று பெயரிட்டாள். இந்த சம்பவம் நடந்த மலை அஞ்சனா பர்வதம்..
வரை படம்: விரிவாக்கு(enlarge)