ஊர்: மைலாரா
மூலவர்:
இறைவன்: ஸ்ரீலிங்கேஸ்வரர்-சு
இறைவி:
தாயார்: உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீவீரபத்திரர்,ஸ்ரீஅனுமன்.ஸ்ரீகங்காளம்மன்(மலைமகள்),ஸ்ரீயோகநாராயணன்.
மூன்றுநிலை ராஜ கோபுரம் மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
தலவரலாறு: கிருத யுகத்தில் பிரம்மனிடம் வரம் பெற்ற மல்லாசுரன், மணிக்காசுரன் இருவரின் கொடுமைகள் அதிகமாகவே பெருமான் பைரவ மார்த்தாண்ட அவதாரம் எடுத்து வீரபத்திரருடன் சேர்ந்து மல்லாசுரனை வதம் செய்ய உங்கள் கைகளால் மடிந்த எங்களை உங்கள் காலடியில் வைத்திருக்க வேண்ட அருள். கபில முனி இவ்விடத்தின் சிறப்பை உணர்ந்து லிங்கம் ஸ்தாபித்து வழிபாடு.
விஜயநகர மன்னர்கள் கட்டிய கோவில். போரில் உதவிய மலைமகள் கங்காளம்மன்.
பிப்ரவரி-கார்னிகோத்சவா கர்நாடகாவில் இரண்டாவது மிகப் பெரிய உற்சவம் சுக்லபட்சம் சப்தமி திதியில் ஆரம்பமாகி 11- நாட்கள்-மைலாரா ஜாத்ரா-10 லட்சம் பக்தர்கள் கூடும் விழா.ஞாயிறு தரிசனம் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)