gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: ஹோஸ்பெட்அருகில், பெங்களூரு-380
தகவல்கள்:

ஊர்: ஹம்பி,துங்கை நதிக்கரை-
மூலவர்: ஸ்ரீ ஆஞ்சநேயர்-பதும ஆசனத்தில்-யோக நிஷ்டை
இறைவன்:
இறைவி:
தாயார்:                                                                                                                                                                                                                                                                                                            உ:
பிறசன்னதிகள்: நாகர்கள்
மரம்:
தீர்: சக்கர தீர்த்தம்
தி.நே-0700-1700

சிறப்புகள்:

விஜயநகர மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோவில். ராகவேந்திரர் தரிசனம் செய்த கோவில்.

அறுங்கோணத்தின் நடிவில் அஞ்சனை மைந்தன். அவரைச் சுற்றி  பன்னிரண்டு குரங்கு உருவம் ஒன்றின் வாலை ஒன்று பிடித்தபடி. இது வியாச தீர்த்தர் அனுமன் உருவத்தை வரைந்த நாட்களைக் குறிக்கும். மந்திர அட்சரங்களும் குறிக்கப் பட்டுள்ளன்.

தலவரலாறு: தேவலோக இசைப்பாடகன் கவந்தன் இந்திரனின் சாபத்திற்கு ஆளாகி தலையில்லா கோர உருவம் அடைந்து காட்டில் கண்ணில் படுபவர்களை கொன்று திண்ணு வந்தவன் சீதையைத்தேடி வந்த இராம லட்சுமணனைத் தாக்க அவர்களால் மாண்டான். சுய உருவம் அடைந்தவன் ஆலோசனைப்படி சூரிய புத்திரன் சுக்கிரீவனைத் தேடி ரிஷ்யமுக மலை -கிஷ்கிந்தையில் தன் மனைவியைக் கவர்ந்த சகோதரன் இந்திரன் மகன் வாலிக்குப் பயந்து மறைந்து இருந்த சுக்கிரீவனின் தூதுவன் அனுமனைக் கண்டனர்.

கிருஷ்ண தேவராயரின் குரு வியாசராஜ தீர்த்தர் துங்கபத்ரா நதிக்கரையில் அமர்ந்து தியானம் செய்தபோது வித்தியாசமான அனுமன் தோற்றம் தோன்றவே அவர் அந்த உருவத்தை பாறையில் வரைய அது பாறையிலிருந்து குதித்து ஓடி மறைந்தது. 12 நாட்கள் மீண்டும் மீண்டும் வரைய அப்படியே குதித்து மறைந்தது. வீட்டிற்கு வந்து மாருதியை வணங்க கனவில் வந்து சக்திவாய்ந்த ய்ந்ரோ தாரக அனுமன் ஸ்தோத்திரம் சொல்ல அதை அந்த பாறையில் எழுத அந்த இடமே கோவில் ஆனது. முதலில் அனுமன் இராமரை சந்தித்தது அந்த இடத்தில்தான்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27041109
All
27041109
Your IP: 3.144.28.50
2024-04-19 15:23

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg