ஊர்:ஒரநாடு#பத்ரநதிக்கரையில்
மூலவர்:ஸ்ரீஅன்னபூரணி,ஆதிசக்தியாத்மகா அன்னபூர்ணேஸ்வரி
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-06-21
# 05-05-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
தினமும் அன்னதானம், காலை சிற்றுண்டி, மதியம் இரவு சாப்பாடு இடையே காபி, அவ்வப்போது சுக்கு கலந்த பானகம், குழந்தைகளுக்கு பால் என வழங்கப்படுகின்றது. கரண்டியும், அட்சயபாத்திரமும் இன்றிநின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி. அன்னபூரணி சிம்மவாகினி என் நுழைவு வாயிலில் எழுதியுள்ளார்கள். அதன் கால்கள் அட்சய பாத்திரத்தை தாங்கியுள்ளது. அர்ச்சகர் மந்திரம் சொல்ல மற்றொரு அர்ச்சகர் தீப ஆராதனை காண்பிக்கின்றார். அரிசி, தேங்காய், வெல்லம் ஆகியன அன்னைக்கு அர்சித் தபின் அதற்குரிய பாத்திரத்தில் வைக்கின்றார்கள். தேவியின் பிரசாதமாக கோவிலில் அரிசி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)