gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: மங்களூர்-60
தகவல்கள்:

ஊர்: உப்பினங்குடி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசகஸ்வரலிங்கேஸ்வரர்
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி,ஸ்ரீமகாளி,ஸ்ரீநாகர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசாமுண்டி, ஸ்ரீபஞ்சுருளி, ஸ்ரீகுளிகா, நதிக்கரையில் ஸ்ரீபிம்பலிங்கம்
மரம்:
தீர்: சங்கமம்
தி.நே-0700-1200,1700-2000

சிறப்புகள்:

13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

தலவரலாறு: மகாபாரதப் போர் முடிந்ததும், தங்கள் உறவினர்களை கொன்றுவிட்டோம் என்ற உறுத்தலால் பாண்டவர்கள் அதிலிருந்து மீள யாகம் செய்ய நினைத்து ஸ்ரீகண்ணன் ஆலோசனைப்படி புருஷாமிருகத்தை அழைத்துவரச் சென்ற பீமன். ஸ்ரீ அனுமனை வணங்கி அவரிடமிருந்து முடிக் கற்றையைப் பெற்றுக்கொண்டு புருஷ மிருகத்தைக் கண்டு யாகத்திற்கு அழைக்க நான் வாயு வேகத்தில் ஓடுபவன் உன்னால் என்னை அழைத்துக் கொண்டு போக முடியாது என்று சொல்லி ஓடத்தொடங்க பீமன் கையிலிருந்த முடியை வீச அது லிங்கமாக மாற தீவிர சிவபக்தனான புருஷமிருகம் சிவனை பூஜித்துவிட்டு ஓடத்தொடங்கிய்து இப்படியாக முடியை வீசிக்கொண்டே புருஷா மிருகத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி பீமன் ஒடிக் கொண்டிருக்க ஓரிடத்தில் தன்னிடமீதியிருந்த முடிக்கற்றை அப்படியே வீச அது 1000 லிங்கம்-சகஸ்வர லிங்கமாக மாற அதனை புருஷமிருகம் பூஜை செய்து விட்டு வரவதற்குள் பீமன் யாக சாலையை அடைய புருஷாமிருகமும் யாகசாலைக்கு வந்தது. பீமனால் முடிக்கற்றை வீசப்பட்டு சகஸ்ஹரலிங்கமாக மாரிய இடமே இந்த தலம்.

மங்களூரிலிருந்து உப்பும் மலைப் பகுதியிலிருந்து வாசனைப் பொருட்களும் கொண்டுவரப்பட்டு பண்ட மாற்றம் செய்த இடம்-. உப்பினங்காடி

குமாரதாரா நதியும், நேத்ராவதி நதியும் கூடும் தலம். மூன்றாவது நதியாக குப்தகாமினி பூமியின் அடியிலிருந்து கலக்கின்றது.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27049042
All
27049042
Your IP: 3.149.229.253
2024-04-20 12:55

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg