ஊர்: உப்பினங்குடி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசகஸ்வரலிங்கேஸ்வரர்
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி,ஸ்ரீமகாளி,ஸ்ரீநாகர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசாமுண்டி, ஸ்ரீபஞ்சுருளி, ஸ்ரீகுளிகா, நதிக்கரையில் ஸ்ரீபிம்பலிங்கம்
மரம்:
தீர்: சங்கமம்
தி.நே-0700-1200,1700-2000
13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
தலவரலாறு: மகாபாரதப் போர் முடிந்ததும், தங்கள் உறவினர்களை கொன்றுவிட்டோம் என்ற உறுத்தலால் பாண்டவர்கள் அதிலிருந்து மீள யாகம் செய்ய நினைத்து ஸ்ரீகண்ணன் ஆலோசனைப்படி புருஷாமிருகத்தை அழைத்துவரச் சென்ற பீமன். ஸ்ரீ அனுமனை வணங்கி அவரிடமிருந்து முடிக் கற்றையைப் பெற்றுக்கொண்டு புருஷ மிருகத்தைக் கண்டு யாகத்திற்கு அழைக்க நான் வாயு வேகத்தில் ஓடுபவன் உன்னால் என்னை அழைத்துக் கொண்டு போக முடியாது என்று சொல்லி ஓடத்தொடங்க பீமன் கையிலிருந்த முடியை வீச அது லிங்கமாக மாற தீவிர சிவபக்தனான புருஷமிருகம் சிவனை பூஜித்துவிட்டு ஓடத்தொடங்கிய்து இப்படியாக முடியை வீசிக்கொண்டே புருஷா மிருகத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி பீமன் ஒடிக் கொண்டிருக்க ஓரிடத்தில் தன்னிடமீதியிருந்த முடிக்கற்றை அப்படியே வீச அது 1000 லிங்கம்-சகஸ்வர லிங்கமாக மாற அதனை புருஷமிருகம் பூஜை செய்து விட்டு வரவதற்குள் பீமன் யாக சாலையை அடைய புருஷாமிருகமும் யாகசாலைக்கு வந்தது. பீமனால் முடிக்கற்றை வீசப்பட்டு சகஸ்ஹரலிங்கமாக மாரிய இடமே இந்த தலம்.
மங்களூரிலிருந்து உப்பும் மலைப் பகுதியிலிருந்து வாசனைப் பொருட்களும் கொண்டுவரப்பட்டு பண்ட மாற்றம் செய்த இடம்-. உப்பினங்காடி
குமாரதாரா நதியும், நேத்ராவதி நதியும் கூடும் தலம். மூன்றாவது நதியாக குப்தகாமினி பூமியின் அடியிலிருந்து கலக்கின்றது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)