ஊர்: பொலவி
மூலவர்: ஸ்ரீராஜராஜேஸ்வரி-10’ உயரம், அமர்ந்தகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரி,ஸ்ரீஷேத்ரபாலர்,ஸ்ரீகணபதி, ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீ பத்ரகாளி
மரம்:
தீர்:
தேர்திருவிழா தி.நே-0700-1200,1700-2000
வரலாறு-சுரதா மன்னன் அமைச்சர்களின் சதியால் எதிரி நாட்டு மன்னனிடம் தோற்றான். வனத்தில் சுமேத முனிவரைச் சந்திக்க அவர் கொடுத்த ஆதிசக்தியின் களிமண் பிரதமையை மூன்று ஆண்டுகள் பூஜிக்க அம்மன் காட்சி கொடுத்து ஆசிர்வதித்தாள். நாட்டை மீட்டு நல்லாட்சி புரிந்தவன் அம்மைக்கு ஆலயம் கட்டி தான் வழிபட்ட களிமண் பிரதமையை பிரதிஷ்டை செய்தான்.-ராஜராஜேஸ்வரி
வருடாந்திர விழா மார்ச் தொடங்கி ஒருமாதம்.-பொலவி செண்டு எனப்படும் கால்பந்து போட்டி சிறப்பு-ரத உற்சவம் சிறப்பு. மார்ச் -13ம் தேதி கும்பாபிஷேகம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)