ஊர்:தொட்டமளூர்
மூலவர்:ஸ்ரீஅப்ரமேயபெருமாள்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ: ஸ்ரீஅப்ரமேயபெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி
பிறசன்னதிகள்: ஸ்ரீராமப்ரமேயர், ஸ்ரீஆண்டாள். ஸ்ரீநவநீதகிருஷ்னன். ஸ்ரீராமணுஜர்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
1500 ஆண்டுகள் பழமை.
ராமபிரானால் பூஜிக்கப்பட்டவர் என்பதால் ராமப்ரயேர்.-ஈடு இனையற்ற அழகர்.
நவநீதகிருஷ்ணன் சன்னதியில் குழந்தைவடிவில் கண்னன் கையில் வெண்ணெய்யுடன்.வியாசராஜர் பிரதிஷ்டை. வழிபடின் குழந்தைப்பேறு. மரத்தொட்டில் கட்டி வழிபாடு.
புரந்தரதாசர் வழிபாட்டிற்கு வந்தபோது கதவு மூடியிருக்க வருத்தமுற்ற அவர் 'ஜகத்தோரணா' என்ற பாடலைப் பாட மூடியிருந்த கதவு திறந்து அவருக்கு தரிசனம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)