ஊர்: கப்பாளு
மூலவர்:ஸ்ரீகப்பாளம்மா-6அடி உயரம்
இறைவன்: ஈசன்
இறைவி: அம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீகோணதமாரம்மா, ஸ்ரீமந்தின மாரம்மா
மூன்றுநிலை ராஜ கோபுரம். மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
வன்னி மரத்தில் தேவியை உருவை உருவாக்கி வழிபட்டனர் ஊர் மக்கள்.. அன்னியர் படையெடுப்பிற்கு பயந்து பெரியவர்கள் சிலையை ஒளித்து வைத்தனர். சில காலத்திற்குப்பின் தான் இருக்குமிடத்தை தெரிவித்து ஒரு கோவில் கட்டச் சொன்னாள்.
கருவறையில் கிராமதேவதைகள் இருக்கின்றனர்.
15-கி.மீ.உனசனஹள்ளி கிராமத்தில் கப்பாளம்மாவின் சகோதரி பிசிலம்மா கோவில்
வரை படம்: விரிவாக்கு(enlarge)