ஊர்: தலக்காடு
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவைத்தீஸ்வரர்
இறைவி: ஸ்ரீ மனோன்மணித்தாயார்
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
விஜயநகர அமைச்சர் மாதவர் 1360-ல் கட்டிய ஆலயம்.
பக்த கண்ணப்பன், ஆதிசங்கரரின் காலைக் கவ்விய முதலை சிற்பங்கள் சிறப்பு
தலவரலாறு: அடர்ந்த காட்டிற்கு வேட்டையாடச் சென்ற வேடர்கள் யானைக் கூட்டம் ஒரு மரத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்க கண்டு அந்த மரத்தில் விசேட சக்தி இருக்கும் அதை நம் ஊருக்கு வெட்டி எடுத்துக் கொண்டு போய்விடலாம் என வெட்டியபோது குருதிவர பயந்த வேடர்களுக்கு அசாரீரியாக அருகில் உள்ள பச்சிலையை எடுத்து வெட்டிய இடத்தில் வைத்துக் கட்டச் சொல்ல அதன்படி கட்ட இரத்தம் நின்றது.தனக்குத்தானே சிகிச்சை அளித்துக் கொண்ட பெருமான் -வைத்தீஸ்வரர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)