ஊர்: பிண்டிகநவிலே
மூலவர்: ஸ்ரீசென்னகேசவப்பெருமாள்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீசௌம்யநாயகித்தாயார்
உ: ஸ்ரீசென்னகேசவப்பெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி
பிறசன்னதிகள்: ஸ்ரீகருடன், ஸ்ரீகல்யாண வைநதேயர்-ருத்ரா, சுகீர்த்தி,ஸ்ரீஆஞ்சநேயர்
ஐந்து நிலை ராஜ கோபுரம் மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
1000 ஆண்டுகள் பழமை
நவிலே-மயில். மயில்கள் நிறைந்த இடம்.
தலவரலாறு: பேலூர் சென்னகேசவப் பெருமாளுக்கு கருடவாகனம் காஞ்சியில் தயாராகி இந்த ஊர் வழியாக வரும்போது இரவு தங்கினர். இரவில் அந்தக் குழுத்தலைவர்கள் கனவில் எனக்கு விருப்பமான பெருமாள் இங்கு இருப்பதால் நான் இங்கேயே தங்கி விடுகின்றேன் என்றார். விடிந்து எழுந்தவர்கள் வாகனத்தை தூக்க முயற்சித்து முடியவில்லை. அப்போது இரவில் தாங்கள் கண்ட கனவு நினைவிற்குவந்தது. கருடன் அங்கேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாளைடைவில் பராமரிப்பின்றி அத்தி மரத்தில் செய்யப்பட்ட கருட வாகனம் புற்றினால் மூடப்பட்டது. சில காலம் கழிந்து பக்தர் கனவில் தோன்றி மண் மேடையை அகற்றி புது விக்ரகம் செய்ய முறப்ட்டனர். அப்போது சிற்பி தான் செய்யும் மரத்தில் சிலைக்கான் சிற்பம் இருக்கக் கண்டு ஆச்சரியப்பட்டு அப்படியே சிற்பம் வடித்தான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)