ஊர்: நாகமங்களா
மூலவர்: ஸ்ரீசௌம்யகேசவ பெருமாள்-6’ உயரம்,ஸ்ரீதேவி,பூதேவி,வலதுபுறம்-ஸ்ரீகிருஷ்ணர்-பாமா,ருக்மணியுடன், மூன்றாவதுகருவறை-நரசிம்மர் இடதுமடியில் லட்சுமியுடன்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, சாளக்கிராம கல்லான இருநாகர்கள்,
ஏழுநிலைராஜகோபுரம் மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
55’உயர கல் கருடஸ்தம்பம். தூண்களும் மண்டபமும் பிறகாலத்தில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது.
நட்சத்திர வடிவபீடம்மீது அமைக்கப்பட த்ரிகூட அமைப்புக் கோவில்
உத்தரத்தில் 108 சங்குகள். நடுவில் பெரிய சங்கு அதன் ஒருபக்கம் பாம்பின் தலையும் மறுபக்கம் பாம்பின் வாலும் தெரியும் அற்புத சிற்ப வேலைப்பாடு.
தலவரலாறு: காண்டவ வனம் அழிக்கப்பட்டபோது நிறைய பாம்புகள் இறந்தன. தப்பிப் பிழைத்த பாம்புகள் அர்ஜுனனைப் பழிவாங்க காலத்திற்காக காத்திருந்தது. அதனால் ஸ்ரீகிருஷ்ணன் அந்த பாம்புகளையெல்லாம் பிடித்து ஒரு சங்கில் அடைத்து ஓரிடத்தில் வைத்தார். அந்த இடம் நாகமங்களம்.(மாண்டியா அருகில்) அதில் அஸ்வசேனன் மட்டும் தப்பினான்.
சர்ப்பங்களோடு சம்பந்தப்பட்ட தலம்-ராகு கேது பரிகாரத்தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)