ஊர்:மண்டார்தி#
மூலவர்: ஸ்ரீசர்ப்பசுந்தரி, ஸ்ரீதுர்காபரமேஸ்வரி
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்: ஸ்ரீவீரபத்ரர்
5நிலைராஜகோபுரம்
உ:
மரம்:
தீர்:
தி.நே-0530-2130
# 06-05-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
தேவரதி, நாகரதி, சாருரதி, மண்டார்தி, நீலாரதி- 5நாக கன்னிகள் நந்தியின் அனுமதியின்றி சிவனை தரிசிக்க முயல நந்தியால் சாபமடைந்து மூங்கில் காட்டில் தீயில் சிக்கி தவிக்கும்போது சிவனை வேண்ட அரசன் தேவவர்மன் 5சர்ப்பங்களையும் தப்பிக்க வைத்தான். நாக கன்னியர் தேவதர்மன் கனவில் தோன்றி மஹிமாத்ரியின் மகள் ஜலசாக்ஷி ஆபத்தில் சிக்கி இருப்பதாகச் சொல்ல தேவதர்மன் விரைந்து சென்று அவளைக் காப்பாற்ற மன்னன் அவளை அவனுக்கு மணமுடித்துக் கொடுத்தான்.தான் வாக்களித்தபடி மண்டார்தி தேவதர்மனின் மனைவியை துரத்திய மஹிசனை உமையின் உதவியோடு துர்காசக்தி பெற்று அரக்கனை அழித்து தேவதர்மனுக்கு குழந்தை வரம் அளித்தாள். தேவவர்மன்வராஹி நதியில் சுப்ரமண்யர் கூறியபடி விக்கரம் கண்டு மண்டார்திக்கு ஆலயம் எழுப்பினான். மகப்பேறு அளிப்பவள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)