ஊர்:கொல்லூர்#
மூலவர்:முகாம்பிகை.ஸ்ரீசக்கரம்
இறைவன்:சந்திரமௌளீசுவரர்(சு)
இறைவி:
பிறசன்னதிகள்:நஞ்சுண்டேசுவரர்,வெங்கட்ரமணா,ஆஞ்சநேயர்,விஷ்னு-குருவாயூரப்பன். வீரபத்ரசுவாமி.
தி.நே-06-14.15-20
# 07-05-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
கோலமுனிவர் தவம்செய்தபோது அவர்முன் தோன்றிய லிங்கத்திற்கு பூஜை செய்துவர ஈசன் காட்சி தந்து இந்த இடம் கோலபுரம் என்றும் பராசக்தி இங்குவந்து ஆதிசங்கரால் நிலை பெறுவாள் என்று கூறி ஆசிபுரிந்தார். கம்காசுரன் அந்தப் பகுதியில் இருந்த முனிவர்கள் தவசிகளை கொடுமைப் படுத்த ஆரம்பித்தான். மயன் அசுரனுக்கு மாளிகைக் கட்டிக்கொடுத்தான். அசுரனை அழிக்க பிரம்மா பிராம்மியையும், விஷ்ணு வைஷ்ண்வியையும், சிவன் சாம்பவியையும் தோற்றுவிக்க எல்லாம் ஒன்று சேர்ந்து பைரவியாய் மறி அசுரனை அழிக்க புறப்பட்டது. கம்காசுரன் பிரம்மனை நோக்கித் தவமிருந்தவன் பிரம்மன் காட்சி தந்தபோது பைரவியினால் ஊமையக்கப்பட்டதால் பிரம்மன் வரம் தராமல் ஆசீர்வதித்துச் சென்றார். மூகம்-ஊமை. ஊமையாக்கப்பட்டு- மூகாசூரன் தேவியால் அழிக்கப்பெற்றான்- மூகாம்பிகை. சுயம்பு லிங்கம் 2பிரிவுகளாக பிரிந்து தேவி(மகாகாளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி) +சிவ(பிரம்மா, விஷ்ணு, சிவன்) பாகமாகியது. ஜகத்குரு-ஸ்ரீசக்ரம் ஸ்தாபிதம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)