ஊர்: அம்பலபாடி, அம்மன்ஹாடி
மூலவர்: ஸ்ரீமகாகாளி-6’ உயரம்
இறைவன்: ஸ்ரீஜனார்த்தனன்-கிழக்கு நோக்கி நின்ற கோலம்
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீஅனுமன், ஸ்ரீநவகிரகங்கள், ஸ்ரீநாகர் சன்னதி, ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனம்.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
தலவரலாறு: திடம்பூர் மாகனே என்ற பகுதியை ஆண்ட கடைசி மன்னர் பல்லாலா தன் மகன் காணாமல் போன வருத்தத்தில் நோய்வாய்ப்பட்டார். கந்தவாரா உடுப்பா என்ற குடும்பத்தினர் இங்கு சந்தோஷமாக வாழ்ந்துவந்தனர். தீர்த்த யாத்திரை சென்றபோது பல்லாலா மன்னரின் மகனைக் காசியில் கண்டு பிடித்து கூட்டி வந்தனர். மன்னர் மகிழ்ச்சியுடன் இறுதி நாளை கழித்தார். சிறிது காலம் பொறுப்பில் இருந்த மன்னரின் மகனுக்கு மீண்டும் துறவறம் செல்ல விருப்பம் ஏற்பட்டு நாட்டை கந்தவாரா உடுப்பா குடும்பத்தினருக்கு தானமாக வழங்கிவிட்டு தேசாந்திரம் சென்றார். அப்போது வனப்பகுதியில் இருந்த அம்மன் அருகில் கந்தவாரா உடுப்பா குடும்பத்தினர் தாங்கள் வணங்கும் ஜனார்த்தனரை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். நிடம்பூர் வனப்பகுதியில் விருட்சங்களுக்கடியில் அம்மனை வணங்கி வந்ததால் இந்த இடம் அம்மன்ஹாடி என அழைக்கப்பட்டு அம்பலபாடி என்றானது.ஹாடி- என்றால் வனம் எனப்பொருள்.
மரத்தாலன அம்மன் கண்ணாடியில் தரிசனம்.பால் பாயாசம் நிவேதனம்,
வெள்ளிக்கிழமை அதிகாலை0430 மணியிலிருந்து இரவு 2000 வரை அர்ச்சகர் பாத்ரி என்பவரிடம் அருள் வாக்கு பிரசித்தம்-தரிசன சேவை
வரை படம்: விரிவாக்கு(enlarge)