ஊர்: பைலூர்-
மூலவர்: ஸ்ரீமகிஷமர்த்தினி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீரக்தேஸ்வரி, ஸ்ரீக்ஷேத்ரபால, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீநந்தி
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
தலவரலாறு: மன்னன் ராமபோஜன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய நிலத்தை உழுதபோது ராஜநாகம் ஒன்று கொல்லப்படவே அந்தநாகதோஷம் அவனைப் பீடித்தது. ஆன்றோரின் ஆலோசனைப்படி உடுப்பியில் நாரயணன் அம்சத்துடன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தான்.- அனந்தேஸ்வரர் ,உடுப்பி. பின் திசைக்கு ஒன்றாக நான்கு துர்கை கோவில்கள் அமைத்தான். அவற்றுள் ஒன்றுதான் மகிஷமர்த்தினி-பையலூர் கோவில். மற்றவை ஜயதுர்க்காபரமேஸ்வரி-கண்ணார்மாடி, கடியாலி மஹிஷமர்த்தினி துர்க்காபரமேஸ்வரி-புத்தூர்
வரை படம்: விரிவாக்கு(enlarge)