ஊர்:இருஞ்ஞாலக்குடா.ஸ்ரீபரதன்கோவில்
இறைவன்:சங்கமேஸ்வரன்
இறைவி:
பிறசன்னதிகள்: கூடல்மாணிக்கம்
தீர்: குலிப்பிணி குளம், கிணறு தி.நே-
குலிப்பிணி என்ற சித்தர் தவத்திற்கு விஷ்ணு காட்சி. இவ்வூரில் ஈஸ்வரன் அனுக்கிரகம் வேண்ட விஷ்ணுவின் வெண்சங்கிலுருந்து உருப்பெற்றவர்-சங்கமேஸ்வரன். ஒருமுறை விக்கிரகத்தின் நெற்றியில் அபூர்வமான ஒளி தோன்ற அதிசயப்பட்டவர்கள் காயம்குளம் ராஜாவின் கையில் உள்ள மாணிக்கத்தின் ஒளியைவிட குறைவு என்று கூற அங்கிருந்து மாணிக்கம் கொண்டுவரப்பட்டு அருகில் சென்று ஒப்பிட்டுப் பார்க்க அந்தக்கல் அப்படியே மூல லிங்கத்தில் ஒட்டிக்கொண்டது-கூடல்மாணிக்கம். விஷ்ணு இந்த கோவிலில் குடி கொண்டிருப்பதால் உபதெய்வ பிரதிஷ்டை ஏதுமில்லை. வழுதலங்காய்- கத்தரிக்காய் நெய்வேத்யம் பிரசாதம்-வயிற்றுவலிக்கு. முக்கிடி மூலிகை நைவேத்யம் பிரசாதம்- உடல் உபாதைகளுக்கு.
இராமர் விக்ரகம் திருப்பரையாரில்- நிர்மால்யம் வணங்கி (திருச்சூர் மாவட்டம்). பரதன்- கூடல் மாணிக்கத்தில்- உஷபூஜையில் பங்கேற்று (இரிஞ்ஞாலக்குடா), லட்சுமணன்- திருமூழிக்களம்- மதிய பூஜையில் கலந்து (எர்ணாக்குளம் மாவட்டத்தில்), சத்ருக்கனன்- பாயமேயில்- மாலை தீபாராதனை தரிசிக்க அத்தாழபூஜையில் பங்கேற்றால் (திருச்சூர் மாவட்டம்)-நாலம்பல தரிசனம் ஒரே நாளில் நன்மை பயக்கும் .
வரை படம்: விரிவாக்கு(enlarge)