ஊர்:ஆலவாய்,திருவைராணிக்குளம்
இறைவன்:திருவைராணிகுளத்தப்பன்,மகாதேவர்
இறைவி:பார்வதி
பிறசன்னதிகள்: கணபதி, மகவிஷ்ணு, துர்க்கை.
தி.நே-0430-1330,1600-2030
சிவனின் சன்னதி வருடம் முழுவதும், அம்மன் சன்னதி வருடத்தில் 12 நாட்கள் மட்டும். பக்தர் ஒருவர் தினமும் கற்படகில் சென்று ஐராணிக்குளத்தப்பனையும்(மகாதேவர்), பார்வதியையும் தரிசித்துவிட்டு வரும் வழக்கம் வயதானதால் முடியவில்லை என வருந்த படகோட்டி வழக்கமான இடத்தில் அவரை இறக்கிவிட்டு கல்படகை கவிழ்த்து வைத்தான். விறகு வெட்டும் பெண் ஒருவள் தன்னிடமிருந்த அறிவாளை கல்படகில் தீட்ட அதிலிருந்து இரத்தம் வர் ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடி பிரசன்னம் பார்த்து கல்படகு வடிவில் இருந்தது ஐராணிக்குளத்தப்பன் என அறிந்து கோவில் உருவாக்கினார்கள். மடைப்பள்ளியில் மகாதேவருக்காக பார்வதி தினமும் சமையல் செய்ததால் சமையல் நடக்கும் நேரத்தில் யாரும் செல்வது கிடையாது. இதை மீறி ஒருவர் சென்று பார்க்க கோபமடைந்த பார்வதி அங்கிருந்து கிளம்ப அந்த பக்தர் மன்றாடிக் கேட்க 12 நாட்கள் மட்டும் காட்சி தர சம்மதம். மார்கழி-திருவாதிரையிலிருந்து 12 நாட்கள் நடை திறந்திருக்கும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)