ஊர்:திருமூழிக்களம்.தி.தே-68.பாரதப்புழையாற்றங்கரை
இறைவன்:திருமூழிக்களத்தான்,ஸ்ரீஸுக்திநாதன்அப்பன்-நின்றகோலம்
இறைவி:மதுரவேணிநாச்சியார்
பிறசன்னதிகள்: சிவன்,கணபதி,ராமன்,அனுமன்,கிருஷ்ணர்
தீர்-சங்க,சிற்றாறு, வி-சௌந்தர்ய. தி.நே-
ஹரிதமகரிஷி தவம். அவரவர் தொழிலுக்கு ஏற்ப்ப வர்ணாசிரம தர்மப்படி இறைவனையடைய ஸ்ரீஸுக்தி நெறிமுறை திருமொழி ஹரித மகரிஷிக்கு அருள். மனிதர்கள் பின்பற்றவேண்டிய நற்குணங்கள் பற்றி உபதேசம். திருமொழிகள் உருவானதால் திருமொழிக்களம்- திருமூழிக்களம். ராமனை அழைத்துபோக பரதன் வர அதை தவறாக புரிந்து பரதனை கொல்ல நினைத்த இலக்குவன் தன் பாவம் போக வழிபட்டது.
தரிசனம் செய்ய: கிழக்கு நடைவழியாக லட்சுமணப்பெருமாளை வழிபட்டு கணபதி, தட்சிணாமூர்த்தியை தரிசித்து மீண்டும் லட்சுமணனை தரிசிக்க வேண்டும். பின்னர் சுற்றிவந்து சாஸ்தா, பகவதியை வணங்கி கோசாலை கிருஷ்ணனை வணங்கி இறுதியாக கிழக்கே லட்சுமணசுவாமியை தரிசிக்க வேண்டும்.
இராமர் விக்ரகம் திருப்பரையாரில்- நிர்மால்யம் வணங்கி (திருச்சூர் மாவட்டம்). பரதன்- கூடல் மாணிக்கத்தில்- உஷபூஜையில் பங்கேற்று (இரிஞ்ஞாலக்குடா), லட்சுமணன்- திருமூழிக்களம்- மதிய பூஜையில் கலந்து (எர்ணாக்குளம் மாவட்டத்தில்), சத்ருக்கனன்- பாயமேயில்- மாலை தீபாராதனை தரிசிக்க அத்தாழபூஜையில் பங்கேற்றால் (திருச்சூர் மாவட்டம்)-நாலம்பல தரிசனம் ஒரே நாளில் நன்மை பயக்கும் .
வரை படம்: விரிவாக்கு(enlarge)