ஊர்:திருவல்லவாழ்.தி.தே-69.திருவல்லா.ஸ்ரீவல்லபசேத்திரம்
இறைவன்:திருவாழ்மார்பன்,ஸ்ரீவல்லபன்,கோலப்பிரான்-நின்றகோலம்
இறைவி:செல்வத்திருக்கொழுந்துநாச்சியார்
பிறசன்னதிகள்:வாத்சல்யதேவி
தி.நே-
விஷ்னு நாமம் தவிர மற்ற ஒலி தம் காதில் விழா திருக்க 2மணிகளை காதில் தொங்கவிட்டு 8எழுத்து மந்திரத்தை கண்டாகர்ணன் உச்சரித்து மோட்சம். சித்திரை-விஷு மட்டும் பெண்கள் பெருமானை வழிபட அனுமதி. 50' உயர கல்த்தூண்
வரை படம்: விரிவாக்கு(enlarge)