ஊர்:திருவண்வண்டூர்.தி.தே-74.திருவமுண்டூர்
இறைவன்:பாம்பனையப்பன்,கமலநாதன்-நின்றகோலம்
இறைவி:செல்வத்திருக்கொழுந்துநாச்சியார்
பிறசன்னதிகள்:கமலவல்லிநாச்சியார்
தீர்-பம்பை
வி-வேதாலய
தி.நே-
நகுலனால் புதுபிக்கப்பட்டது. பிரம்மன் சபித்ததால் சிருஷ்டிகளின் தத்துவ ஞானத்தை அருள நாரதர் தவம். நாரதீய புராணம் இயற்றிய தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)