ஊர்:திருவாறன்விளை.தி.தே-73.ஆரம்முளா
இறைவன்:திருக்குறளப்பன்-நின்றகோலம்
இறைவி:பத்தமாஸனித்தாயார்
பிறசன்னதிகள்:
தீர்-வேதவியாச,பம்பா
வி-வாமனம்.
தி.நே-
அர்ஜுனனால் புதுபிக்கப்பட்டது. பூமியில் புதைந்த தேர் சக்கரத்தை தூக்க தோள் கொடுக்கும்போது அர்ஜுனன் அம்பெய்து கர்ணனை கொன்ற பாவம் தீர வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)