ஊர்:சேர்த்தலை
மூலவர்:காத்யாயினிதேவி
இறைவன்:சிவலிங்கம்
இறைவி:
பிறசன்னதிகள்:மகாவிஷ்னு,கணபதி,சாஸ்தா,சிவலிங்கம்.காவுடையான்
தீர்-காளி,சேர,கேளன்,புல்லன்,பள்ளி,குருப்பன்,பூரக்குளங்கள்
தி.நே-05-12,17-2030
கம்சன் கோபாலன்மீது கொண்ட கோபத்தல் கோபிகைகளை துன்புறுத்த அவர்கள் தங்கள் குலகுருவான காத்தியாயன முனியை சந்தித்து விபரம் சொல்ல அசர் பராசக்தியை நினைத்து உபாயம் கேட்டார். காத்தியாயனரின் பிரார்த்தனைக்கு தேவி தோன்றியதால் காத்தியாயினி- உருவை நதிக்கரையில் நிறுவி வழிபட்டு அருள். வில்வமங்கலம் சுவாமிகள் அம்மனை தரிசிக்க வந்து கோவிலில் அம்மன் இல்லாததால் தன் ஞானதிருஷ்டியால் அருகிள்லுள்ள சோலயில் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பதை அறிந்து செல்ல, சுவாமிகளை கண்ட தேவி ஒடி 7நாட்கள் 7குளத்தில்(காளிக்குளம், சேரக்குளாம், கேளன்குளம், புல்லன்குளம், பள்ளிக்குளம், குருப்பன்குளம், பூரக்குளாம்) மூழ்கி 8வதுநாள் சக்தி குளத்தில் விழ அக்குள சேற்றில் அம்மன் மூழ்கிவிடாமல் இருக்க சுவாமிகள் தலைமுடி பிடித்து தூக்க- விஸ்வரூப தரிசனம் அருள்-சேற்றில் தலைமட்டும் வெளியே தெரிந்ததால் -சேர்த்தலை. பங்குனி- ஆறாட்டுத் திருவிழா. பக்தர் காணிக்கையாக சேவல்கள். 101ரூபாய் கட்டி கோழி பறக்க விடுதல்-பிரார்த்தனை. தங்கக் கொடிமரம். தேவியின் தலைப் பாகத்தில் நிறைய துவாரங்கள். தலை முடியை பிடித்து இழுத்தபோது கையுடன் வந்ததால் அந்த துவாரங்கள். தேவி ஆறாட்டுக்குப் போகும்போது காவுடையான் அவரின் அழகில் மயங்கி திருமணம் செய்து கொள்வதாக கூற ஆறாட்டு முடிந்து வரும்போது பதில் சொல்வதாக்கூறி சென்று திரும்பி வரும்போது காவுடையன் சன்னதிக்கு பின்புறம் சென்றுவிட்டதால் தேவி போனது தெரியாமல் போய்விட்டது. அப்போது மேள தாளம் நிறுத்தப்பட்டது. நைவேத்தியம் இரட்டி-தேவிக்குரிய இனிப்பான பாயாசம். தடி-காவுடையானுக்குரிய அரிசிமாவு, வெல்லம் தேங்காய், கதலி, நெய், முந்திரி, சுக்கு, சீரகம் கலந்த பிரசாதம். தடி பிரசாதத்திற்கு முன் கூட்டி பதிவு செய்ய வேண்டும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)