ஊர்:கொட்டியூர்
இறைவன்:சிவன்
இறைவி:பார்வதி
பிறசன்னதிகள்:ஸ்ரீபத்ரகாளி,ஸ்ரீவீரபத்திரர் வாள்
தி.நே-வருடத்தில் 21 நாட்கள் மட்டும் திறந்திருக்கும்.
அக்கரைகொட்டியூரில் திருவிழா காலங்களில் மட்டும்(21 நாட்கள் மட்டும்) கோவில் திறந்திருக்கும். அப்போதுஇக்கரை கெட்டியூர் கோவில் மூடி இருக்கும் பத்ர காளி சிலை மட்டும் இருக்கும்.
தட்சன் செய்த பிரஹஸ்பதிஹாவனம் யாகம்நடந்த இடத்திற்கு வந்த சதிதேவி அவமானப்பட்டு அக்னி குண்டத்தில் விழுந்து உயிரைமாய்த்துக் கொள்ள கோபம்கொண்ட சிவன் காளியையும் வீரபத்ரனையும் தோற்றுவித்து, அவர்கள் யாகசாலைக்கு வந்து அனைவரையும் அழித்தனர். அஞ்சிய தேவர்கள் ஈசனிடம் கோபத்தை தணித்துக் கொள்ளுமாறு வேண்ட அனைவரும் உயிர் பெற்றனர். யாகம் நடந்த அடர்ந்த காட்டிற்குள் பல நூற்றாண்டுகளுக்குப்பின் குறிச்சியாஸ் மலைவாழ் மக்களால் நிலத்தடியில் கண்டலிங்கம்-அக்கரைகெட்டியூர். பாவலி ஆறு மூலஸ்தானத்தை தழுவிச் செல்வதால் வாலாலிப் புழா ஆற்றின் தெற்கில் மற்றுமொரு கோவில் கட்டப்பட்டது-இக்கரை கொட்டியூர். தட்சன் தலையைக் கொய்தபின் வீரபத்திரர் வாளை தூக்கி எறிந்தாது விழுந்த இடம் முதிரேரிகா அருகில். அம்மக்கள் அவ்வாளுக்கு நியம நிஷ்டைகளுடன் பூஜை செய்து மகோற்சவத்திற்கு வாளை எடுத்து இக்கரை கொட்டியூர் கொண்டு வருகின்றனர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)