ஊர்:திருமுல்லாவரம்,திருமுல்லபுரம்
இறைவன்:மகாவிஷ்ணு
இறைவி:
பிறசன்னதிகள்:மகாதேவர்,பார்வதி,கணபதி,முருகன்
தீர்: குளம். தி.நே-
1கோடி ரூபாய் செலவில் தங்க கொடிமரம். ஆடி அம்மாவாசை சிறப்பு. முன்னோர்கள் ஆத்மா சாந்திக்கு தினமும் திலஹோமம். மண்டப சுவரில் தசாவதாரக் காட்சிகள். பரசுராமர் உருவாக்கிய ஐந்து கோவில்களில் ஒன்று- கடலில் மூழ்கியதால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கொல்லத்தை ஆண்டுவந்த மகாராஜ தன் பாதுகாவலர்கள் வழிபட வசதியாக அவர்களின் குலதெய்வமான விஷ்ணு கோவிலை இங்கே நிறுவினார்- திருமுல்லபுரம் மறுவி திரு முல்லாவாரம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)