ஊர்: கொல்லங்கோடு, அ-3,மின்குளத்து பகவதி #
மூலவர்: மாரி
இறைவன்: பரமேஸ்வரர்
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: மகாகணபதி, துர்க்கை,சப்தமாதர், பைரவர், சாஸ்தா, வீரபத்திரர், ஸ்வர்ணாகர்ஷனபைரவர்.
மரம்:
தீர்:குளம்
ம்தூன்றுகால பூஜைகள் தி.நே-0500-1030,1730-2000
#-11-04-2017-குருஸ்ரீ பகோரா பயணித்தது
சிதம்பரத்தில் வைர வியாபாரம் செய்து வந்த வணிகர்கள் தங்கள் வியாபாரம் நசிந்துபோக ஊரைவிட்டு கிளம்பி மதுரைவந்து மீனாட்சி அம்மனை வேண்டி பொற்தாமரைக் குளத்திலிருந்து ஒரு கல்லை எடுத்துக் கொண்டு கிளம்பி இறுதியாக இங்கு வந்து அந்த கல்லை அம்மனாக வைத்து பூஜித்து மேநிலை அடைந்தனர். அந்த கல்லை மீனாட்சியாக பாவித்து அங்கு கோவில் கட்டினர். அதுவே பின்னாளில் மீன்குளத்துப் பகவதியம்மன். மலர் வழிபாடு, நிறப்புற சாந்தாட்டம், சோறாட்டல், தங்கத்தாலி, சுயம்வர மலர்வழிபாடு, சரஸ்வதி மந்திர பூஜை, சந்தனம் சார்த்துதல், வெடிபூஜை போன்ற சிறப்பு வழிபாடுகள்
வரை படம்: விரிவாக்கு(enlarge)