gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: பாலக்காடு-12, பொள்ளாச்சி-33
தகவல்கள்:

ஊர்: எலப்புள்ளிப்பாறை, தெனாரி கோவில், ராமதீர்த்தம்
மூலவர்: ஸ்ரீராமர்,லட்சுமணர்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீ அனுமன்.
மரம்: வேம்பு
தீர்: ராமதீர்த்தம்
கேரள தாந்திரீக முறைப்படி இருகால பூஜைகள்.                                                                                                                                                                                                                                      தி.நே-0700-1200,1700-2000

சிறப்புகள்:

தலவரலாறு: வனவாச காலத்தில் இப்பகுதியில் இருக்கும்போது ஒருநாள் இராமர்  போகநாத நதியில் நீராடி விட்டு தன் மரவுரியையும் அம்பாராத்துணியையும் லட்சுமணனை எடுத்துவரச் சொல்ல அதை லட்சுமணன் கவனியாததால் மீண்டும் இராமர் சொல்ல லட்சுமணன் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். உடனே அசரீரியாக அண்ணன் சொல் தட்டிய பாவம் மேலும் அவரை வணங்கும் தகுதி இல்லை என்றது. வருந்திய் லட்சுமணன் அதற்கு பரிகாரமாக  கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தால் பாவம் நீங்கும் என்றது. கங்கை சென்று வர கால தாமதம் ஆகும் என்பதால் மலைத்து நின்ற லட்சுமணுக்கு அப்பகுதி வந்த ஞான ஸ்ருதி என்ற மகரிஷி கங்கையை பிரார்த்தனை செய்து நீராடி அருகில் உள்ள மத்தியானேஸ்வரரை வழிபட்டு யாகம் செய்தால் பாவங்கள் நீங்கும் என்றார்.

லட்சுமணன் நிலை அறிந்து ராமர் அம்பை தொடுக்க கங்கை உற்பத்தியானாள். அதில் நீராடிய லட்சுமணன் காயத்திரி மந்திரத்தை ஜபித்து விட்டு மத்தியானேஸ்வரரை வழிபட்டான் யாகம் வளர்த்து பூஜை செய்தான். காசி விஸ்வநாதர் காட்சி கொடுத்து அவன் பாவம் நீக்கினார். இராமரும் கங்கையில் நீராடி விஸ்வநாதரை தரிசனம் செய்தார்..- இப்பகுதி இராம தீர்த்தம் எனப்பட்டது.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27036827
All
27036827
Your IP: 18.117.153.38
2024-04-18 23:58

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg