ஊர்:நெமாவர்,சித்தனாத்காட்.நர்மதைவடகரை
இறைவன்:சித்தேஸ்வரர்
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-
நர்மதையின் நாபிஸ்தலம். கோடையில் நீரின் அளவு குறையும்போது தெரியும் நாபிதீர்த்தம். பிரம்மனின் அருளால் தான் பெற்ற இலங்கையை ராவணிடம் இழந்த குபேரன் தவம் புரிந்து நவநிதியையும் அளகாபுரியையும் அடைகிறான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)