ஊர்:நர்மதாகுண்ட்,கோடிதீர்த்தம்.
இறைவன்:சிவன்
இறைவி:பார்வதி
பிறசன்னதிகள்:பன்ஜேஸ்வர்,கார்திகேயன்,அன்னபூரணி,ரோஹினி,நர்மதை,துர்க்கை, அமர்கண்டேஸ்வரி.காளி,ராம்-ஜானகி,சதுர்புஜவிஷ்னு, ராதாகிருஷ்ணா,சத்யநாராயணர், விஷ்னு,லட்சுமிநாராயணர்,சூரிய நாராயனர்,நர்மதேஸ்வரர்,க்யாராருத்ர,ஏக்தேஷ்சிவன், கோரக்னாத்,சித்தேஸ்வர்,பைரவ்ஸ்தம்ப்,பைரவ்சௌரா,பன்சேஷ்வர்,கண்டேஷ்வர்,சித்தேஷ்வர்,ஷிவ்பரிவார்,
தீர்-கோடி,கபிலா
தி.நே-
அருகில் சூரியகுண்ட்-நீர் வற்றுவதே இல்லை. அருகில் பாதாளேஸ்வர்-10' ஆழம்- ஆவணிமாதம் கடைசி திங்கள் லிங்கம் நீரில் மூழ்கியிருக்கும்- நீர் வரும் வழி தெரியவில்லை. பிருகு முனி தவமிருந்த இடம் பிருகு கமண்டல்-காரகங்கா உற்பத்தியாகி நர்மதையுடன் கலக்கிறது. குலாப்காவலி-மலர் தைலம் கண் நோய்களை தீர்க்க வல்லது. 6 கீ.மீ.தொலைவில் கபில்தாரா நீர்வீழ்ச்சி. நீர் விழும்போது ஓம்கார் நாதம். கபில்தாரா நீர்வீழ்ச்சிக்கு முன் விஷ்னு தவமிருந்து சுதர்சனம் பெற்ற சக்ரதீர்த்தம். கபீர்சூதரா-கபீர்தாஸ் சித்தியடைந்த இடம்-கபீர்குண்ட். ஸஹத்ரதாரா-நீர்வீழ்ச்சி 3கி.மீ. பிப்பர்பானி-பிப்பலாத் தவமிருந்த இடம்-6கி.மீ. பஹகட்நாலா விநாயகர் நர்மதையிலிருந்து 35கி.மீ.
வரை படம்: விரிவாக்கு(enlarge)