ஊர்:பர்மான்காட்,பிரம்மபுரி,பிரம்ஹாதபோதாம்.நர்மதைவடகரை
இறைவன்:தீபேஸ்வர்
இறைவி:
பிறசன்னதிகள்:
தீர்-சங்கமஸ்நானம்.
தி.நே-
வாராஹி நர்மதையுடன் சங்கமம். பிரம்மன் சிவ அருள் பெற்று தன் படைப்பு தொழிலை தொடங்கிய தலம். சூரிய, பிரம்மா, அர்ஜுன், பீம் குணட்/குளங்கள் பாண்டவர்கள் வன்வாசத்தின் போது உருவாக்கியது. சங்கராந்தி யன்று பிரம்ம குண்டல் ஸ்நானம் சிறப்பு. பித்ருக்கள் தானம் மேற்கொள்ளப்படும் தலம். பூத,பிரேத பயங்களை நீக்கும். சர்மரோகம், குஷ்டரோகம் நிவாரணம். திங்கள் குளத்தின் மண்ணை களிம்பு போல பூசி ஸ்நானம் சிறப்பு. சூரிய உதயத்தில் பிரம்மனும், மதியத்தில் சிவனும், அஸ்தமத்திற்குபின் விஷ்னுவும் நிறைந்திருக்கும் தலம். பைரவர்குகை- பாண்டவர்கள் சோதனைக் காலங்களில் கிருஷ்ணனை சந்தித்த குகை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)