ஊர்:சாண்டில்யாகாட்
இறைவன்:சாண்டில்யேஸ்வரர்
இறைவி:
பிறசன்னதிகள்:
தீர்-சாண்டில்யேஸ்வரர்
தி.நே-
ஜமக்னி, யக்ஞவல்கியர், வசிஷ்டர் மற்றமுனிகள் சேர்ந்து வரகத் யாகம் நடத்த மகரிஷி கஷ்யபர் வராத்தால் அவர் பெயரை தர்ப்பையில் கிரகிந்த மொழியில் எழுதி பூஜை செய்ய அப்போது அங்கு வந்த காஷியபர் தனும் மந்திரங்களை உச்சரிக்க முனிவர் ஒருவர் தர்ப்பை புல்லிலிருந்து எழுந்து வணங்க அவரை சாண்டில்யர் என அழைத்து இன்னொரு முனியின் மகள் சாண்டிலாவை மணமுடித்து கொடுக்க அவர்கள் நதி தீரத்தில் சாண்டில்யேஸ்வரர் நிறுவி வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)