ஊர்:மஹேஸ்வர்,மாஹிஸ்மதி.நர்மதைநதிக்கரை
இறைவன்:மஹேஸ்வரர்
இறைவி:
பிறசன்னதிகள்: ஆஞ்சநேயர்
தீர்-அங்கிரா,திரிவேணி,சஹஸ்த்ரதாரா,மாண்டவ்யாஷ்ர
தி.நே-
கார்த்தவீர்யார்ஜுனனின்-மகிஷ்மதி- தலைநகரம். (ஆலயங்கள் நிறைந்த நகரம்- பவானிமாதா, ராஜராஜேஸ்வர், பாணேஸ்வர், காலேஷ்வர், பண்டரிநாத், மாதங்கேஷ்வர், ஜ்வாலேஷ்வர்) கோட்டை உள்ளே கோவில். கோட்டைக்கு வெளியே ஆஞ்சநேயர்- இவரை வணங்கிய பின் கோட்டையினுள் செல்வது வழக்கம். கார்த்தவீர்யார்ஜூனனுக்குப் பின் ராஜா பேஷ்வா பனாஸ் -அகல்யா இருவரும் புணரமைப்பு மற்றும் நர்மதை நதியோரம் 91 சிவன் கோவில்களைக் கட்டி ஸ்நான கட்டங்களை ஏற்படுத்தியுள்ளனர். மஹேஸ்வரர் கோவில் கோபுர நிழல் நர்மதை நதியில் விழும்படி அமைத்துள்ளனர். தன்னை வணங்கும் நர்மதைக்கு சிவன் அருள். மகாசிவராத்திரி சிறப்பு. தீர்த்தபூமி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)