ஊர்:பரலி.கந்திபூர்.ஜோ-5/12. #வைஜெயன்ந்தி.பிரமா,வேனு,சரஸ்வதிநதி.அருகில்
இறைவன்:வைத்யநாதன்.அமிர்தேஸ்வரர்
இறைவி:
பிறசன்னதிகள்:தன்வந்திரி ,விநாயகர். சந்திரபாலேஸ்வரலிங்கம்,ததீச்சீஸ்வரலிங்கம்,
தீர்-மார்கண்டேய தீர்த்தம்,ஹரிஹர தீர்த்தம்.
தி.நே-0600-1900
#-05-02-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
ஜோதிர்லிங்கதலம்-5/12. ஜன்மப்பிணி தீர்க்கும் மாமருந்து. காசிக்கு இனையானது. லிங்கம் சாலிக்கிராமத்தாலனது. கோவில் வாளாகத்தில் 11 சிவ கோவில்கள். சத்தியவான்-சாவித்திரி, மார்கண்டேயன்,
அம்பிஜோகையின் யோகேஸ்வரிக்கும் பரலி வைத்தியநாத்திற்கும் திருமணம் நிச்சயம். கலியாணத்திற்கு வரவேண்டிய பெண் வீட்டார் குறிபிட்ட நேரத்தில் வராமல் காலதாமதமாக வந்ததால் அனைவரும் கல்லாக மாறினர். யோகேஸ்வரி மட்டும் இன்னும் பரலிக்கு வெளியில் காத்திருப்பதாக ஐதீகம். தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்து அதிலிருந்து தன்வந்திரி மற்றும் அமுதம் கிடைக்க அசுரர்கள் அவற்றை கைபற்ற முனைய விஷ்ணு இங்குள்ள லிங்கத்தில் ஒளித்து வைத்தார். இதை அறிந்த அசுரர்கள் லிங்கத்திலிருந்து அமுதம் எடுக்க லிங்கத்தை தொட்டவுடன் அக்னி எரிய பயந்த அசுரர்கள் பின் வாங்கினர்.. பக்தர்கள் தொட்டால் அமிர்த பயனும் தன்வந்திரி பயனும், கிடைக்க அருள்-வைத்தியநாதன், அமிர்தேஸ்வரர். தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்க விஷ்ணு உதவி -வைஜெயந்தி.
மார்கண்டேயனின் குறைந்த ஆயுளால் யமன் கைபற்ற வர மார்கண்டேயன் சிவனைநாட மார்கண்டெயர் என்றும் 16 வயதுடன் இருக்க வைத்தியநாதன் அருள் புரிந்தார்.-அவர் பெயரில் குளம். தும்பிக்கையில்லா கணேசர், துண்டிராஜ், விஸ்வேஸ்வரர், குருலிங்கசாமி ஆகியோர் வழிபட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)