ஊர்: மேஹ்கர்
மூலவர்:
இறைவன்: சார்ங்கதர்பாலாஜி-12'உயரம்
இறைவி: மகாலட்சுமிதாயார்
உ:
பிறசன்னதிகள்: விநாயகர், கருடன், அனுமன்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
மேஹங்கரா அசுரன் அனைவரையும் துன்புறுத்தி வந்ததால் மகாவிஷ்ணு தன்னுடைய சார்ங்கம் என்ற வில்லால் அவனை வதம் செய்ததால்- சார்ங்கதர் பாலாஜி. ஊர் பெயர்-மேஹ்கர். எதிரி பயம் நீங்க கடன் தொல்லைகள் தீர , உடல் ஆரோக்கியம் பெற வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)