ஊர்:மும்பை#
மூலவர்:சித்தி விநாயக்
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:சித்தி,புத்தி(ரித்தி)
தி.நெ-07-20
# 30-05-2008-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
விநாயகரை வணங்காமல் படைப்புதொழிலில் குழப்பமாவதால் நாரதர் யோசனைப்படி வணங்க தன்னுடைய ஞானம், கிரியை சக்திகளை பிரம்மனிடம் ஒப்படைக்க அந்தசக்திகளை தன் இரு பெண்களாக வளர்த்து விநாயகருக்கு மணமுடித்தார்
வரை படம்: விரிவாக்கு(enlarge)