ஊர்:நாசிக்,பஞ்சவடி,மந்தாகினிநதிக்கரை
இறைவன்:ஸ்ரீராமர்,சீதா,லட்சுமணர்
இறைவி:
பிறசன்னதிகள்:அனுமன்,கோதாவரிஅம்மன். விநாயகர்.
தி.நே-
கோதாவரியின் தென்கரையில் நாசிக்கும், வடகரையில் பஞ்சவடியும் உள்ளன. லட்சுமணன் பர்ணசாலை அமைக்க ராமர் சீதா தங்கிய இடம் தபோவனம், ராம்குண்ட்லிருந்து 3கி.மீ. பஞ்சவடி. 5ஆலமரங்கள் இருந்ததால் பஞ்சவடி. கேதாராம், காலாராம் கோவில்கள் (பஞ்சவடியிலிருந்து 2கி.மீ- இங்கிருந்து 2கி.மீ தூரத்தில் லம்பா ஆஞ்சநேயர் கோவில்) கோதாவரி (மந்தாகினி) நதிக் கரையில். சீதாதேவியை இராவணன் தூக்கிச்சென்ற தலம். 5மரங்கள்-அடியில் குகை- உள்ளே ராம், லட்சுமன், சீதா. காலா ராமர், லம்பா ஆஞ்சநேயர், ராம்குண்ட்-ராமர் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்த இடம்-சுக்லதீர்த்தம். 'அஸ்திவிலய' தீர்த்தத்தில் முன்னோரின் அஸ்தியைக் கரைத்தால் அவர்களுக்கு மோட்சம் உறுதி. கரைக்கப்படும் சாம்பல் அப்படியே கரையாமல் உள்ளே இழுத்துக் கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது. விக்ரகங்கள் சளக்கிராமத்தால் உருவானது. மூலஸ்தானம் உயரமானது. 4படிகள் பின் சமதளம்- பின் ஏழு படிகள்- மீண்டும் இரண்டு படிகள் ஏறி இரண்டு படிகள் இறங்கினால் மூலஸ்தானம். குகை போன்ற அமைப்புடையது. ராமநவமி சிறப்பு. ஆஞ்சநேயரின் நாசிவரை கோதாவரி பெருக்கெடுத்ததால்- நாசிக். ராமர் கோவிலில் பளிங்கு கல்லான விநாயகர்- விநாயகர் சதுர்த்தி சிறப்பு. சர்வ பகவான் மந்திர் உள்ளது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)