ஊர்:நாசிக்,பஞ்சவடி,மந்தாகினிநதிக்கரை,
இறைவன்:கபாலீஸ்வரர்
இறைவி:
பிறசன்னதிகள்: விநாயகர்,ஆஞ்சநேயர்
தி.நே-
சிவனின் கரத்தில் ஒட்டிய பிரம்மனின் 5வது தலை அருகில் உள்ள ராம்குண்ட் நீராடலில் நீங்கும் என பசு தன் கன்றுவிடம் கூறியதைக்கேட்ட சிவன் நீராடி பிரமஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார்-பசு உதவி செய்ததால் அதன் வம்சமான நந்தி பணி செய்ய வேண்டாம் என நந்திக்கு ஒய்வு கொடுத்த தலம்-நந்தியில்லை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)