ஊர்:ரஞ்சன்கான்#மணிப்பூர்-3/8
இறைவன்: ஸ்ரீமாகாகணபதி
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-
#-20-05-2008-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
தேவஸ்தான விடுதி-
புனா சுற்றியுள்ள அஷ்டவிநாயகர்-3/8. கிரிட்ஸமதாவின் மைந்தன் தவம் செய்து திரிபுரார் என்றும் தங்கம், வெள்ளி, இரும்பாலான 3நாகரங்களையும் பெற்றான். எல்லா அரசர்களையும் வென்றுவிட பிரம்மாவும், விஷ்னுவும் ஒளிந்து கொள்ள, நாரதர் வழிகேட்டு தேவர்கள் விநாயகரை சரனடைந்தனர், விநாயகர் ஆலோசனைப்படி திரிபுராந்தகர் சிவனிடமுள்ள சிந்தாமணியை கேட்க அதனால் போர் எழுந்தது. விநாயகரை தொழாமல் செல்ல சிவனின் தேர்அச்சு முறிந்து விழ உணர்ந்த சிவன் விநாயகர் மந்திரம் செல்லி புறப்பட்டு போரில் வென்றார். திரிபுராந்தகர் கொல்லப்பட்டார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)