ஊர்:தேவூர்#ஸ்தாவார்-4/8,தேயூர்மூவா,முக்தா,பீமாசங்கமம்
மூலவர்:ஸ்ரீசிந்தாமணிகணபதி,கபிலகணபதி. சுமுக்தவிநாயகர்
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:
மரம்-கதம்ப,
தீர்-கதம்ப.
தி.நே-05-22
#-20-05-2008-குருஸ்ரீ பகோரா பயணித்தது
கோயில்விடுதி-0212-814206
புனா சுற்றியுள்ள அஷ்டவிநாயகர்-4/8. கபில முனியிடமிருந்த தேவேந்திரன் கொடுத்த சிந்தாமணியை கணராஜன் பலவந்தமாக எடுத்துக் கொள்ள துர்க்கையின் யோசனைப்படி விநாயகரை வேண்ட கணராஜனை கொன்று சிந்தாமணியை மீட்டு தந்தார். ஸ்தாவார்-தேவூர்-நிலையானது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)