ஊர்:பாலி#-6/8.பல்லிபூர்,அம்பாநதிக்கரை
மூலவர்:ஸ்ரீபல்லேஸ்வர்தேவராஜன்.தொந்திவிநாயகர்(துண்டி)
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-05-21
#-21-05-2008-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
கோயில்விடுதி-02142-42077/ 42245(தர்மசாலா-02142-42263)
புனா சுற்றியுள்ள அஷ்டவிநாயகர்-6/8 எதிரில் முதல் விநாயகர்- தொந்திவிநாயக். கல்யான், இந்துமதியின் மகன் பலால் சிறு வயதில் விளையாடும் போது ஒரு பெரிய கல்லை கணபதி என்று புஜை செய்ய மற்ற சிறுவர்களும் சேர்ந்து சிறிய கோவில் கட்ட அவர்களின் பெற்றோர் பலால் மற்ற சிறுவர்களை கெடுப்பதாக கூறியதைக் கேட்ட தந்தை கோவிலை இடித்து பலாலை கட்டி வைத்தார். பலால் நடப்பது எதுவும் கண்டுகொள்ளாமல் கோவில் இடிபட்டதிற்கு வருந்தினான். பிராமினர் உருவத்தில் கணபதி தோன்றி அருள். தந்தையால் வீசப்பட்ட விநாயகர் தொந்தி விநயகர்-முதலில் வணங்க வேண்டும். பாலியிலிருந்து-1.சுடுநீரூற்று-உன்ஹெரி-4.கி.மீ. 2.போரைதேவி- சுதாஹாட் கோட்டையில் -15.கி.மீ. 3.சரஸ்காட் கோட்டை-2-கி.மீ.
வரை படம்: விரிவாக்கு(enlarge)