ஊர்:மஹத்#-5/8.பாதரஹ்
மூலவர்:ஸ்ரீவரதவிநாயககணபதி
இறைவன்:மங்களேஸ்வர்
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-
#-21-05-2008-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
புனா சுற்றியுள்ள அஷ்டவிநாயகர்-5/8. கௌடின்யபூர் அரசன் பீமா விஸ்வாமித்திரர் ரிஷி ஆலோசனைப்படி விநாயகரை தொழுது ருக்மாங்தன் என்ற மகனை பெற்றார். எல்லா கலைகளையும் கற்ற அவன் ஒரு சமயம் வேட்டையாடி களைப்படைந்து அருகிலுள்ள ஆசிரமத்திற்க்கு சென்று வாசாக்னவி ரிஷி மனைவி முகுந்தாவிடம் தண்ணீர் கேட்க அவன் அழகில் மயங்கி விருப்பம் தெரிவிக்க மறுத்த ருக்மாங்கதனை குஷ்டரோகியாக சாபம். நாரத முனியின் யோசனைப்படி சிந்தாமணி ஏரியில் குளித்து கணேசரை தொழுது குணம் அடைந்தான். ருக்மாங்கதன் நினைவாக இருந்த முகுந்தாவை இந்திரன் ருக்மாங்கதன் வேடம்கொண்டு அனுபவித்தான்- அதனால் பிறந்த குழந்தை கிரிட்ஸமதா வேதங்கள் கற்று மகதராஜா அரண்மணை சென்ற போது அத்ரி முனி நீ ருக்மாங்கதன் மகன் எனக்கூறக் கேட்டு தன் தாயிடம் பிறப்பின் ரகசியம் கேட்க அவளும் உன்மையை கூற வருத்தமுற்று யாரும் தீண்டாத முட்புதராக மாற சாபம் கொடுத்தார். முகுந்தாவும் தன் மகனை ராட்சதனாக மாற சாபம். அப்போது வானிலிருந்து நீ இந்திரன் மகன் என்று அசரீரி கேட்க வேதனை யடைந்த ருக்மாங்கதன் ஆசிரமத்திலிருந்து வெளியே வந்து கணபதி நோக்கி தவமிருந்து அருள்-கிரிட்ஸமதா கட்டிய கோவில்
வரை படம்: விரிவாக்கு(enlarge)