ஊர்: அகமத்நகர்
மூலவர்:
இறைவன்: கேதாரேஷ்வர்
இறைவி:
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்: சப்த தீர்த்த புஷ்கரணி
தி.நே-0700-1200,17-2000
நான்கு யுக சிவலிங்கம். தாரமதி கோட்டைபகுதியில் உள்ள கோவில்கள் ஹரிச்சந்தரேஷ்வர் கோவில் அருகில் குகையில் கேதாரேஷ்வர். கல்சூரி அரசர் கோட்டை கட்டும்போது அவரது பணியாளர்கள் நரீன்றி வாடும்போது கிடைத்த நீரைத் தொடர்ந்து சென்று கண்ட லிங்கம் குடவரைக்கோவில் நான்கு தூண்களுடன் வித்தியாசமான அமைப்பில். தூண்கள் சிதிலமடைந்திருந்தன. அதை மன்னர் வந்து பார்வையிட்டு சிதலமடைந்திருக்கும் தூண்களை சீர்திருத்தம் செய்யச் சொல்ல அந்த தூண்கள் நான்கு யுகங்களைக் குறிப்பவை. நீ அந்த தூண்களை சீரமைக்க முடியாது; கலியுக முடிவில் இருக்கும் ஒன்றைத்தூண் இடிந்து விழுந்து மண்டபம் மறைந்து விடும் என அசரீரி கேட்க அப்படியே விட்டு விட்டனர். வழிபாடு தொடர்ந்து செய்து வந்தனர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)