ஊர்:சகிகோபால்
இறைவன்:கிருஷ்ணன்-
இறைவி: ராதா
பிறசன்னதிகள்:சாக்க்ஷிகோபால்
தி.நே-
கிருஷ்ண பக்தர்கள் இருவர் தீர்த்த யாத்திரை கிளம்பினர். முதியவருக்கு உடல்நலம் குன்றிவிட கூட இருந்த இளைஞன் அவரை மிகுந்த அக்கரையுடன் கவனித்துக் கொண்டான். அவனின் பொறுப்பான பரிவைக் கண்ட முதியவர் பிருந்தாவனத்தில் கிருஷ்ணர் முன் அவரது மகளை அவனுக்கு மணம் முடித்து தருவதாக வாக்களித்தார். பிருந்தாவனிலிருந்து திரும்பி வந்ததும் தன் மகளை இளைஞனுக்கு மணம் வைப்பதாக கூறியவர் பின்மறுக்கவே இளைஞன் பிருந்தா வனத்தில் முறையிட்டு சாட்சிக்கு அவரக் கூப்பிட கிருஷ்ணர் நீ திரும்பாமல் நட, நான் சாட்சியாக வருகிறேன் என்றவர் கோதாவரியை கடக்கும்போது நீரில் காலொலி கோட்காததால் இளைஞன் திரும்பி பார்க்க பின் வந்த கிருஷ்ணன் சிலையாக நின்றுவிட ஊர் பெரியவர்களை கூட்டி உண்மை செல்ல அவன் மணம் நடந்தது. பூரி அரசர் சிலையை கோவிலில் நிறுவினார்-சாக்ஷிகோபால்-சகி கோபால்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)