ஊர்: தௌலி ஹில்
மூலவர்: புத்தர்
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
கலிங்கப் போரில் மகத்தான வெற்றி பெற்ற அசோகர் லட்சக்கணக்கான மனித உடல்களை உயிரற்று பார்த்ததும் மாயை என்ற இருளை வெற்றி என்ற அரக்கனை வெற்றி கொண்டு மனம் மாறினார். புத்த மதத்தை பின்பற்றினார். அசோகரின் மனம் மாறிய அந்த புனித இடத்தில் சிறிய குன்றின் மீது வெண்னிற சாந்தி ஸ்துபா இருக்கின்றது நான்கு புறமும் புத்தர் சிலைகள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)