ஊர்:புஷ்கர்
இறைவன்:ராமவைகுண்டநாதர்(சு)
இறைவி:
பிறசன்னதிகள்:ரங்கநாதர்கோவில், அகோபிலஉற்சவர். வராஹர் முதல்கோவில், பிரம்மாகோவில்
தீர்-ஜேஸ்ட,மத்ய,கனிஷ்ட
தி.நே-
புஷ்-புஷ்பம், கர்-கரம், பிரம்மா எரிந்த தாமரை விழுந்த இடங்கள்- தீர்த்தங்கள்.1தாமரை-ஜேஸ்ட புஷ்கர், 2-மத்யபுஷ்கர், 3-கனிஷ்டபுஷ்கர். கார்த்திகை மாதம் சிறப்பு -சுக்ல பட்சத்தில் மூழ்கினால் முகதி -மறு ஜென்மம் கிடையாது.. பித்ருகடன் செய்யும் தலம். 52படித்துறைகளால் சூழப்பட்டது புஷ்கர் ஏரி. பிரம்மன் இருக்கும் கோவில்களில் முதன்மையானது. பிரம்மாவின் கோவிலுக்குப்பின் சரஸ்வதி கோவில். பிரம்மா-சரஸ்வதி சேர்ந்து செய்ய வேண்டிய யாகத்தை சரஸ்வதி வர காலதாமதம் என்று காயத்திரியை வைத்து நடத்தியதைக் கண்ட சரஸ்வதி இங்கு தவிர பிரம்மாவிற்கு வேறு எங்கும் கோவில் கூடாது என சாபம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)