gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: அஜ்மீர்-13,உதய்ப்பூர்-287, ஜெய்ப்பூர்-119
தகவல்கள்:

ஊர்:புஷ்கர்
மூலவர்:பிரம்மா
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்: காயத்ரி,சாவித்ரி, சரஸ்வதி, ஸ்ரீ ரங்கநாத்ஜி மந்திர்
தீர்-புஷ்கரணி
தி.தே-0600-1300, 1600-2000

சிறப்புகள்:

உலகமக்களுக்கு நன்மை ஏற்பட யாகம் நடத்த சிவன், விஷ்னு, இந்திரன், மகரிஷிகள் அனைவரையும் அழைத்து  பிரம்மா யாகம் செய்ய சாவித்ரிக்காக காத்திருக்க வர காலதாமதம் ஆக அங்கிருந்த ஒரு இடையர்குலப் பெண்ணை காமதேனுவின் வாய் வழியாக அனுப்பி பின்புற வழியாக வரவழைத்து சுத்தம் செய்து காயத்ரி என பெயரிட்டு அவளை மணந்து அருகில் அமர்த்தி யாகம் செய்தார். நாரதர் செய்த கலகத்தால் காலதாமதமாக வந்த சாவித்ரி தன்னிடத்தில் வேறு ஒரு பெண்ணைக் கண்டு கோபத்தால் யாகம் நடந்த இந்த இடம்தவிர வேறு எங்கும் பிரம்மாவை வழிபட்டால் பாவம் அவர்களை சேறும் என்றும், விஷ்னு மனைவியை பிரிந்து அல்லல் படவேண்டும் என்றும், ஈசன் பல துன்பங்கள் அனுபவிக்க வெண்டும் என்றும் சாபம். பிரம்மா தான் சாபம் பெற்றாலும் யாகத்தின் பலனை பூவுலகிற்கு அளித்தார். பின் சாவித்ரி  ரத்னகிரி மலையில் தவம் இருக்கச் சென்றாள். சாவித்ரியை வணங்கும் கணவன் மனைவிக்கு முன்னாள் இறக்கமாட்டான். அதாவது மனைவி தீர்க்க சுமங்கலியாய் இருப்பாள்.

பிரம்மன் தன் கையிலிருந்த தாமரை மலரை பூமியில் போட்ட இடம் புஷ்கரணி. பஞ்ச புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று இந்த குளத்தருகில் பிரம்மா அமர்ந்து விட்டார். பூலோக வாசிகள் இக்குளத்தில் குளித்த அனைவரும் நேராக சொர்க்கம் செல்வதால் கார்த்திகை சுக்லபஷ பவுர்ணமிக்கு 5 நாட்கள் முன் இந்த புஷ்கரணியில் நீராடல் சொர்க்கம் செல்ல அருள். மற்ற நாளில் குளித்தால் தெய்வீக அருள் கிட்டும் என அருள். புஷ்கரணியைசுற்றி. அகத்தியர், பாண்டவர்கள். மார்கண்டேயர் தவம். உலகில் ஜீவராசிகள் உருவானபோதே இங்கு கோவில் அமைக்கப்பட்டது. புஷ்கரணியில் 52 தீர்த்த கட்டங்கள்.

பத்ரிநாராயனர், வராஹர், சிவன் கோவில்கள் 

கருவரையில் பிரம்மனின் முதல் மனைவி சாவித்ரி அருகில் சரஸ்வதி

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27049922
All
27049922
Your IP: 3.138.116.20
2024-04-20 15:23

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg