ஊர்:நகோடா
மூலவர்:பார்ஸ்வநாதர்
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.தே-
2300 ஆண்டுகளுக்கு முன் வீரசேனன், நாகோர்சேன் என்ற சகோதரர்கள் தங்கள் பெயரால் வீராம்பூர், நாகோர்நகர் என கிராமங்களைத் தோற்றுவித்து வீரம்பூரில் ஆதி நாதர் கோவிலையும் நகோர்நகரில் பார்ஸ்வநாதர் கோவிலையும் கட்டினார்கள். 13ம் நூற்றாண்டில் இஸ்லாமிய படையெடுப்பின்போது பர்ஸ்வநாதர் சிலையை மக்கள் அருகில் இருந்த குளத்தில் ஒளித்து வைத்து 150நூற்றண்டில் கோவில்களை புணரமைத்தனர். மீண்டும் 1865ல் புணரமைக்கப் பட்டது. பர்வஸநாதர் கரு நீல பளிங்கு கல்லில் பத்மாஸனத்தில் உள்ளார். ஜெயின் தீர்த்தங்கரர் கோயில். அருகில் சாந்திநாதர், ஆதீஸ்வரர் கோவில்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)