ஊர்:தேஷ்நோக்,எலிக்கோயில்
மூலவர்:காரணிமாதா
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.தே-
600ஆண்டுகள் பழமை. எல்லா செயலகளுக்கும் காரணம் காரணிமாதா என நம்பிய அப்பெண் அம்மனுக்கு ஒர் சிறிய கோவில் அமைத்தாள்- -காரணிமாதா. இறந்த தன் மகனை மீட்டுத் தர காரணிமாதாவிடம் வேண்ட மாதா எமனை அழைத்து குழைந்தையின் உயிரை மீண்டும் அந்த உடலில் செலுத்த செல்ல எமன் கால தாமதமாகியதால் அச்சிறுவன் உயிர் ஓர் உடலில் புகுந்துள்ளதைக் கண்டான். அதை அன்னையிடம் தயக்கத்துடன் சொன்னான். அம்பிகை எங்கே அந்த உடல் எனக்கேட்க அது ஓர் எலியின் உடல் என கூறியதால் என்ன செய்வது என நினைத்த மாத்திரத்தில் அந்த பக்தை அவ்வுயிரை மீண்டும் மகனின் உடம்பிற்கு அளிக்காமல் சுண்டெலி வடிவிலே ஆபத்தில்லாமல் கோவிலில் வலம் வர வரம் கேட்டாள் -காபாஸ்கள்- காரணிமாதாவின் பக்தர்கள் மறுபிறவி எடுத்து எலிவடிவில் உலாவுவதாக ஐதீகம். மகாராஜ கங்காசிங் இந்தக்கோவிலை பெரிதாக புணரமைப்பு செய்து கட்டினார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)