ஊர்:ஏக்லிங்க்,நாகதா,கைலாசபுரி
இறைவன்:ஏக்லிங்ஜி,ஏகலிங்கநாதர்.மேற்கில்-பிரம்மா,வடக்கில்-திருமால்,கிழக்கில்-சூரியன்,தெற்கில்-ருத்ரன் என 4முகங்களுடன் கிழக்குநோக்கிதரிசனம்.
இறைவி:
பிறசன்னதிகள்:கணேசர்,பார்வதி, கங்கை,கார்திகேயன்,யமுனா,சரஸ்வதி.காளிமாதா தனிஆலயம். அம்பாமாதா, கல்காமாதா.
பலபளிங்குகல்கோபுரங்கள்
தீர்-கர்ஸ்குந்த்,துளசிகுந்த்.
தி.நே-04-07,1030-1330,1730-2000
1200 ஆண்டுகள் பழமை. 500 ஆண்டுகளுக்குமுன் புதுப்பிக்கப்பட்டது. மேவார் வம்சத்து பாப்பாராவல் புரோகிதர் வீட்டு மாடுகளை மேய்க்கும்போது ஒருமாடு மூங்கில் காட்டினுள் தோன்றியுள்ள லிங்கத்தின் மீது பால்சொரிய கண்ட யோகிராஜ் நாளை உதயத்தின் போது வரச்சொல்ல சிறிது காலதாமதமாக முனிவர் ஆகாயத்தில் செல்லக்கண்டு குருதேவா என அழைக்க ஆசீர்வதிக்கிறேன் வாயைத்திற என தாம்பூலத்தை உமில எச்சில் என தலைகுனிய அது காலில்பட ஏகலிங்கநாதர் கூறியபடி நீ தாம்பூலசாற்றை வாயில் வாங்கவில்லை அதனால் மேவாருக்கு மட்டும் அரசனாவாய் என்றார். தலைநகர் நாகதாவில் கோவில் கட்டினான். ஒரே வெண்பளிங்கு கல்லில். ஐராவதத்தின்மீது இந்திரன், மாவுத்தன், இந்திராணி, 4அப்சரஸ்கள்-சிறப்பு.கோவிலில் மொத்தம் 3நந்திகள், வெள்ளி நந்தி, கருப்பு சலவைக்கல்லானது, 3வதுபித்தளையாலானது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)