ஊர்:யமுனோத்ரி #
மூலவர்: யமுனோத்திரியம்மன்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
# 29-05-2019-குருஸ்ரீ பயணித்தது
யமுனைஉற்பத்தி. பிரதாப்ஷா அரசனும் ஜெய்ப்பூர் மகாராணி குவாரியா என்பவரும் கோவிலை புனரமைத்தனர். கடுமையான குளிர் காலத்தில் ஆறுமாத காலத்திற்கு யமுனோத்திரியை அவளது தாய் வீடாகக் கருதப்படும் கர்சாலி என்ற மலைக்கிரமத்திற்கு எடுத்துச் சென்று ஆறுமாத காலத்திற்கு உனியால் என்ற வம்சத்தினர் தேவியை பூஜிப்பர். கோவில் அருகில் உள்ள சூரிய குண்டத்தில் எப்போதும் நீர் கொதித்துக் கொண்டிருக்கும். அரிசியையும் காய்களையும் ஒரு துணியில் கட்டி நீருக்குள் விட்டு எடுத்தால் வெந்து இருக்கும் அதை தேவிக்கு படைத்து பக்தர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)